Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம்

April 25, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு இன்றும் (25) அக்கட்சியின் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

இன்று மாலை 5.00 மணிக்கு மீண்டும் கூடுவதற்கு அச்சபை தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய ஐ.தே.க.யின் அரசியலமைப்பு சபையினால் இறுதித் தீர்மானங்களுக்கு வரமுடியாமல் போனமையையிட்டு இன்றும் கூடவுள்ளதாக அச்சபையின் உறுப்பினர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கட்சி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு சபை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று கட்சியின் ஏனைய பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த தீர்மானங்கள் நாளை (26) நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி

Next Post

தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கு­ரிய வழியை வகுத்­துக்­கொள்­வார்­கள்

Next Post

தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கா­ விட்­டால் தமிழ் மக்­கள் தமக்­கு­ரிய வழியை வகுத்­துக்­கொள்­வார்­கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures