Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி

April 25, 2018
in News, Politics, World
0

நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது.

நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கும் நாளில் செலவுகளை மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினரால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் கருத்துகள் பொய்யானவை எனவும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.சபாநாயகர் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம், பகல் உணவுக்கு பின்னரே கூடவுள்ளதுடன், மேலதிக உணவு வகைகளுக்காக நாடாளுமன்றத்தினால் நிதி ஒதுக்கப்படவில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் ஒதுக்கப்படும் நிதி மாத்திரமே அன்றைய தினத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

மண் மேடு சரிந்து விழுந்து இருவர் படுகாயம்

Next Post

பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம்

Next Post

பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures