Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்தி அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தம்

April 24, 2018
in News, Politics, World
0

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எத்தனிக்குமாயின், சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான அமைப்புடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப்போவதாக அரச வைத்தி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சைட்டம் வைத்திய கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்ளுமாறு தாம் அரசாங்கத்தை கோரியதாகவும், எனினும் அரசாங்கத்தின் அணுகுமுறை பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதாக அமைந்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சியானது வைத்திய விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக சட்டத்திட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலமானது இலங்கை வைத்திய சங்கத்தின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலமானது, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை பாதுகாக்கும் நோக்கில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தால், உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹரித அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாடாளுமன்றத்தில் பெரியளவு பணச் செலவு இல்லை!

Next Post

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும்

Next Post

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures