Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம்

April 24, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம் எடுத்துள்ளதாகவும் மஹிந்த அணியுடன் சேர்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லையெனவும் முன்னாள் அமைச்சர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

நேற்று இரவு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வெளியேறும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

தமது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் WDJ செனவிரத்ன எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

Next Post

வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று கையொப்பம்

Next Post
வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று  கையொப்பம்

வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று கையொப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures