Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

April 24, 2018
in News, Politics, World
0
எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் இன்று  (24) நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சூத்திரம் தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தியோகபுர்வ வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதனால் இந்த விலைச் சூத்திரம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

மக்களின் எதிர்ப்பால் ஆர்மீனியா பிரதமர் பதவி விலகினார்

Next Post

16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம்

Next Post

16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures