Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்து விபத்து : 32 சீனர்கள் பலி

April 24, 2018
in News, Politics, World
0

கிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவில், சீன சுற்றுலா பயணியர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 32 பேர் பலியாகினர்.அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.வட கொரியா தலைநகர், பியாங்கோங்கின் தெற்கு பகுதியில், சீன சுற்றுலா பயணியர் சென்ற பேருந்து, திடீரென நிலை தடுமாறி, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இதில், சீனாவைச் சேர்ந்த, 32 சுற்றுலா பயணியர் பலியாகினர். மேலும், வட கொரியாவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வட கொரியாவில் சுற்றுலா மேற்கொள்ளும்வெளிநாட்டவர்களில், 80 சதவீதத்தினர், சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

Next Post

திருமண விழாவில் தாக்குதல் ஏமனில் 20 பேர் பலி

Next Post

திருமண விழாவில் தாக்குதல் ஏமனில் 20 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures