Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதி விமானநிலையத்தில் கைது

April 23, 2018
in News, Politics, World
0

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2.35 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு தங்கம் கடத்தி செல்ல முற்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9.1 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அண்மை காலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி

Next Post

பால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு

Next Post

பால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures