Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

April 22, 2018
in News, Politics, World
0

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரும் அவரது நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் மது ஒழிப்பு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிங்கிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் வசமிருந்த, சில கூரிய ஆயுதங்களும்,ஹெரோயின் உள்ளிட்ட சில போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஓலுமரா என அழைக்கப்படும் 22 வயதே ஆன குறித்த சந்தேகத்திற்குரியவர் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற பல கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!!

Next Post

01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்

Next Post

01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures