Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இறப்பர் கைத்தொழிற்சாலை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

April 20, 2018
in News, Politics, World
0
இறப்பர் கைத்தொழிற்சாலை  நடவடிக்கை  தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவடையும் வரை அந்த தொழிற்சாலை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த அறிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் தற்போது ஹொரண வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இறப்பர் கைத்தொழிற்சாலையின் முகாமையாளர் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கை

Next Post

எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்!

Next Post

எல்லா ஏரியாவிலும் சொதப்பிய சன்ரைஸர்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures