Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கை

April 20, 2018
in News, Politics, World
0

2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா, என்பது குறித்து ஆராய்வதற்கு அமைச்ச சரத் அமுனுகமவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறித்த அறிக்கையில், எதிர்வரும் 18 மாதங்களுக்கு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பரிந்துரைகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தியவர் கைது

Next Post

இறப்பர் கைத்தொழிற்சாலை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Next Post
இறப்பர் கைத்தொழிற்சாலை  நடவடிக்கை  தற்காலிகமாக இடைநிறுத்தம்

இறப்பர் கைத்தொழிற்சாலை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures