Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தியவர் கைது

April 20, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்ட ஒருவர் இந்தியாவின் புதுடில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் அவர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இதனுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளை ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு கடத்தி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகின்ற போதைப் பொருள் வர்த்தகமாக இருக்கலாம் என்று சந்தேகம் வௌியிட்டுள்ள இந்தியப் பொலிஸார், டில்லி நகரம் ஹெரோய்ன் வர்த்தகர்களின் மத்திய நிலையமாக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள்

Next Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கை

Next Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures