Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

April 19, 2018
in News, Politics, World
0

பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலப்பதியில் இந்த இலாபம் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே.இத்திபொலகே தெரிவித்துள்ளார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை வருமானம் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் மீண்டும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஆறு கோடி ரூபாவிற்கும் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் பயணிகளின் நலன் கருதி தொடர்ந்தும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெள்ளம் காரணமாக பழைய மன்னார் வீதி தற்காலிகமாக மூடல்

Next Post

உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

Next Post

உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures