Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

குழப்பம் தவிர்க்கவே விளக்கம்

April 13, 2018
in Cinema
0

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வரும் கார்த்தி, சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ரவி உடுகுலா இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த தகவல்களைத்தான் மறுத்து அறிக்கை வெளியிட்டார் கார்த்தி.

முன்னணி ஹீரோக்களின் அடுத்தப்படம் குறித்து அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யூகமாக பல்வேறு செய்திகள் வருவது வாடிக்கையான விஷயம் தான். அப்படித்தான், கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக மேற்கண்ட செய்தியும் வெளியானது. அதற்கு பதறியடித்துக் கொண்டு கார்த்தி மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

கடைக்குட்டி சிங்கம் படத்தை முடித்தவுடன் கார்த்தி 17 என்று பெயரிடப்பட்டுள்ள அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானால் கார்த்தி 17 படத்துக்கு குழப்பம் ஏற்படும் என்பதால் தான் விளக்கம் அளித்தாராம்.

Previous Post

ஜி.வி.பிரகாஷின் தைரியம்

Next Post

களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Next Post
களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures