Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணை

April 12, 2018
in News, Politics, World
0

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் (சைபர் க்ரைம்) விசாரணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக் குழுவினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.மாநகர சபையில் வைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இணையளத்தள குற்றவியல் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று யாழிற்கு வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை

Next Post

தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது

Next Post

தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures