Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொத்து விபரம் வெளிப்படுத்தாத அரசியல் வாதிகளிடம் அதிக தண்டப்பணம்

April 1, 2018
in News, Politics, World
0

பதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் பதவிக்கு வருமுன்னரும் பதவியில் அமர்ந்த பின்னரும் ஏற்படும் சொத்து மாற்றங்களை வைத்து லஞ்சம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டுகொள்வதற்கு பல்வேறு சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், சட்டங்கள் புத்தகத்தில் மட்டும் இருப்பதாகவே பொது மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளனர் என்பது வெளிப்படுத்தத் தேவையில்லாத உண்மையாகும்.

Previous Post

அரசாங்கம் மீது சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தியுடனே உள்ளன- பிரதமர் ரணில்

Next Post

காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!

Next Post

காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures