Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பீகாரில் கார் ஏற்றி 2 நிருபர்கள் கொலை

March 26, 2018
in News, Politics, World
0
பீகாரில் கார் ஏற்றி 2 நிருபர்கள் கொலை

பீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில் சென்றார். நாஹ்சி கிராமம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.இதில் 2 பேரும் பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் காரை தீயிட்டு எரித்தனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், இதன் பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது அலிக்கும், அவரது மகன் தப்ளூ ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது என்று நிருபரின் சகோதரர் ராஜேஷ் தெரிவித்தார்.

அந்த கார் அகமது அலிக்கு சொந்தமானது. அவர் நிருபருக்கு எதிராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

Previous Post

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் கொள்ளை

Next Post

காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்

Next Post

காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures