Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை

March 26, 2018
in News, Politics, World
0

ரஷ்யா, பல்கேரியா, ரோமானியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை பெய்துள்ளது.

இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வட ஆப்ரிக்காவில் உள்ள பாலைவனங்களில் ஏற்படும் மணல் புயலால் பரவும் மணல் மற்றும் தூசி வளிமண்டலத்தில் தேங்குவதால் இத்தகைய நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் செயற்கைகோள் புகைப்படத்தில் வளிமண்டலத்தில் மணல் மற்றும் தூசி நிறைய இருப்பது தெரியவந்துள்ளது. இது மெடிடெர்ரேனியன் கடற்பரப்பிற்கு மேல் தேங்கியுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழையோ பனிபொழிவோ நிகழும் போது வளிமண்டலத்தில் தேங்கியுள்ள மணல் உடன் வருவதால் ஆரஞ்சு நிறத்தில் தெரிவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிய நிகழ்வாக கருதப்படும் இந்த ஆரஞ்சு நிற பனிப்பொழிவை

Previous Post

உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாக கருதப்படும் ஹால்டன் சிறை

Next Post

அவசரத் தரையிறக்கப்பட்ட Air Canada விமானம்!

Next Post

அவசரத் தரையிறக்கப்பட்ட Air Canada விமானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures