Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரஷ்யா வணிக வளாகத்தில் தீ விபத்து – 37 பேர் பலி

March 26, 2018
in News, Politics, World
0

ரஷ்யாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில் கெமரோவோ என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு) வணிக வளாகம் ஒன்றின் 4 வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திரையரங்கம், விளையாட்டுப் பகுதிகள், கடைகள் என 23,000 சதுர அடியில் உள்ளது அந்த வணிக வளாகம். இதில் சுமார் 16,000 சதுர அடி தீயில் கருகியது.
2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வணிக வளாகத்தில், தீ விபத்தில் இதுவரை சுமார் 37 பேர் பலியாயினர். மேலும் 69 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
4 தளங்கள் கொண்ட மால் கட்டடத்தில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

திருப்பதி வனப்பகுதியில் பாரிய காட்டுத் தீ!

Next Post

பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

Next Post

பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures