Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வேட்பாளரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய உள்ள முன்னாள் ஜனாதிபதி

March 25, 2018
in News, Politics, World
0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுண ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், குறித்த வேட்பாளரின் வெற்றிக்காக நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்ய போவதாகவும், தேர்தல் செயற்பாடுகளுக்குத் தலைமை

தாங்குவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்றே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் புதிய வியூகங்களை வகுத்துச் செயற்படவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

Previous Post

சீனாவினால் மேற்கொள்ளப்படும் நீர் விநியோக திட்டத்துக்கு எதிரானார் முன்னாள் ஜனாதிபதி!

Next Post

நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக பலி!

Next Post

நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures