Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே

March 25, 2018
in News, Politics, World
0

யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் என்ற 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரைப் பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

பிரேரணை எமக்கு ஒரு சவால் அல்ல

Next Post

பிரதமர் பதவியில் மாற்றம்: புதிய தகவல்

Next Post

பிரதமர் பதவியில் மாற்றம்: புதிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures