Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரேரணை எமக்கு ஒரு சவால் அல்ல

March 25, 2018
in News, Politics, World
0

நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவான முறையில் தோல்வியடையச் செய்வோம் எனவும் அதற்கான பலம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குரிய விவாதத்தையும், வாக்களிப்பையும் முடியுமான வரை விரைவாக வழங்குமாறு அரசாங்க தரப்பு கேட்டதாகவும், அதற்கு இலகுவாக முகம்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொய்யான வாதங்களையும் கதைகளையும் பரப்பிக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்களே அதனை பிற்போடுவதற்கு நொண்டிச் சாட்டுக்களை முன்வைத்தமை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ள குழுக்கள் ஒன்றோடு ஒன்றிணைந்துள்ளதாகவும், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்களே இன்று பல்வேறு கருத்துக்களில் முரண்பட்டுள்ளதாகவும் அரசாங்க கட்சி அமைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

24 மணி நேரத்துக்கு முன்னர் கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும்

Next Post

இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே

Next Post

இராணுவ வாகனம் ஒன்றில் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures