Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

March 24, 2018
in News, Politics, World
0

கிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட குறிஞ்சாகோனி கோட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்ப பிரிவு ஆசிரியர் கட்டடம் அமைத்து தரக் கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேசத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை இவ்வாறான பாடசாலை குறைகள் நிவர்த்தி செய்யப்படாததையிட்டு தாம் கவலை கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Previous Post

உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு

Next Post

கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெரா

Next Post

கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures