Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேரை மணிப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

March 24, 2018
in News, Politics, World
0

மணிப்பூர் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேரை மணிப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக நுழைந்த மூன்று ரோஹிங்கியா அகதிகளும் தெங்குனாபால் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள மோரி நகரில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்துள்ளதுடன், அவர்கள் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மியன்மாரின் பாகுனா மற்றும் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் எளிதாக இந்திய – மியன்மார் எல்லைப்பகுதி வழியாக நுழைந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மணிப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மீது நடைபெற்று வரும் இராணுவ அடக்குமுறை காரணமாக ஏராளமாக மக்கள் அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளதுடன், பல ரோஹிங்கியா மக்கள் இந்தியாவிற்குள்ளும் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும்

Next Post

சுதத் சந்திரசேகர திடீரெனப் பதவி விலகல்

Next Post

சுதத் சந்திரசேகர திடீரெனப் பதவி விலகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures