Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

March 23, 2018
in News, Politics, World
0
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது பயணப்பொதியில் தங்க நகைகளை மறைத்து கொண்டுவந்திருந்த நிலையிலேயே சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து 2 கிலோ 366 கிராம் தங்க நகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மட்டக்களப்பு நகரை சேர்ந்த 35 வயதுடையவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

Next Post

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் இரண்டு சடலம் மீட்பு

Next Post

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் இரண்டு சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures