Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பட்டாசு ஆலையில் தீ ஐந்துபேர் பலி

March 23, 2018
in News, Politics, Uncategorized, World
0

பீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அரசின் அனுமதியில்லாமல் இயங்கிய குறித்த பட்டாசு ஆலையில் தீ பற்றியதையடுத்து வெடிமருந்து கிடங்கு மற்றும் பட்டாசு கிடங்கில் தீ பரவியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இவ்விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நால்வர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்்டு வருகின்றனர்.

Previous Post

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம்

Next Post

வடக்கில் மூன்று நாட்களுக்கு அதிக வெயில்

Next Post

வடக்கில் மூன்று நாட்களுக்கு அதிக வெயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures