Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை மத்திய அரசு மூடி மறைகிறது

March 22, 2018
in News, Politics, World
0

முகநூல் திருட்டை போர்வையாக கொண்டு ஈராக்கில் 39 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை மத்திய அரசு மூடி மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ள விமர்சனத்தில் ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து இந்திய அரசு மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை மறைக்கும் தீர்வாக முகநூல் விவரங்களை கசிவுகள் விவகாரத்தில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் காங்கிரஸிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு புதிய கதையை பாரதிய ஜனதா அரசு புனைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த தூண்டிலில் ஊடகத்துறையினர் சிக்கிக்கொண்ட விளைவாக ஈராக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் விவகாரம் மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது என்றும் ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Previous Post

சமிதி கட்சி மீது மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார்

Next Post

காவிரி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு

Next Post

காவிரி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures