Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

March 22, 2018
in News, Politics, World
0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற பிறந்த தின கொண்டாட்டமொன்றின்போது நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை இன்றுவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யுவதியின் தற்கொலைக்கு காரணமான சட்டத்தரணி !!

Next Post

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் பயணிகள் அசெளகரியம்

Next Post

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் பயணிகள் அசெளகரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures