Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் UBER நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் பெண் பலி!

March 20, 2018
in News, Politics, World
0

உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்உபேர் நிறுவனம் தானியங்கிக் கார்களை சோதனை முறையில் இயக்கி வருகிறது.

தானியங்கிக் கார்கள் போக்குவரத்து சூழலுக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இயங்கவல்லவை என்று கூறப்படும் நிலையில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் காரில் முதல் முறையாக விபத்து நேர்ந்துள்ளது.

அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ்((Phoenix)) நகரின் புறநகர்ப் பகுதியில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் சென்று கொண்டிருந்த போது சாலை யைக் கடக்க முயன்ற 49 வயதுப் பெண் ஒருவர் மீது மோதியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உபேர் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் தானியங்கிக் கார்களை நிறுத்திவைத்துள்ளது.

Previous Post

வித்தியாசமான முறையில் இசைக் கச்சேரியை விளம்பரப்படுத்திய இசைக் குழு!

Next Post

மதுரையில் ரத யாத்திரையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்….!!

Next Post

மதுரையில் ரத யாத்திரையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்….!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures