Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் பதவி பறிபோகும்

March 20, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சராவது கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணிலுக்கு எதிரானது மட்டுமல்ல எனவும் அரசாங்கத்துக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்று ஆரம்பம்

Next Post

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சகலரும் செலுத்த வேண்டும்

Next Post

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சகலரும் செலுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures