Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

March 19, 2018
in News, Politics, Uncategorized, World
0
தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்.

ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் இருவருடன் நேற்று தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ள போது, குட்டிகளுடன் இருந்த கரடியால் தாக்குதலுக்கு உள்ளாகினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

காயங்களுக்கு இலக்கானவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

புத்தளத்தில் நபரொருவர் மீது தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை

Next Post

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

Next Post

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures