Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது

March 19, 2018
in News, Politics, Uncategorized, World
0

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடுஊற்று கிராமத்தில் சீரமைக்கப்பட்ட 22 வீடுகள் மற்றும் பள்ளிவாசல், பாலர் பாடசாலை உள்ளடங்கிய நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது

கட்டார் அறக்கட்டளையின் பன்னாட்டு இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் இந்த வீட்டு திட்டம் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் காலித் ஹவ்தான், பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், எம். எச்.எம். பாயிஸ் மற்றும் கிண்ணியா நகரசபை , பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Previous Post

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Next Post

பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

Next Post

பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures