Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது

March 19, 2018
in News, Politics, World
0

கொழும்பு – 12, வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலெஸ்ஸ – முரவெடிஹேன – கோட்டாபயகம பிரதேசத்தில் குறித்த உடல் பாகம் புதைக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

உடல் துண்டிக்கப்பட்ட நிலையில், பாதாள உலக உறுப்பினரான கொஸ்மல்லி என்பவரின் சிரம் கடந்த 7ஆம் திகதி கொழும்பு – 12, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து உடல் புதைக்கப்பட்டிருக்கும் பிரதேசம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது.

Previous Post

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் கையெழுத்து

Next Post

அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் பலி

Next Post

அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures