Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

March 18, 2018
in News, World
0
புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

மதகும் புதர்களும் நிறைந்த இடத்தில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை வாழைச்சேனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதியில் மதகு மற்றும் வாகை மரங்களடர்ந்த பகுதியில் குருதிக் கறையுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து விட்டு குறித்த பெண் நாடு திரும்பிருக்கலாம், சடலத்தின் அருகே சூட்கேஸ் உள்ளிட்ட சில ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது கொலையாக இருக்காலம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

எதிர்ப்புகளையடுத்து விஹாரை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்

Next Post

பூகோள காலக்கிரம விவாதத்தில் இலங்கை விவகாரம்!

Next Post

பூகோள காலக்கிரம விவாதத்தில் இலங்கை விவகாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures