Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

March 18, 2018
in News, Politics, World
0
பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

பாடசாலை மாணவருக்கு 2016ம் ஆண்டு முதல் பாடசாலை சீருடைக்காக பண வவுச்சர்கள் வழங்க பட்டு வருகிறது. இந்நிலையில்

பாடசாலை மாணவர்களுக்கு பெற்று கொடுக்கப்படும் வவுச்சர் தொடர்பில் பல குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும்,

மீண்டும் பாடசாலை சீறுடைக்கான துணியை நேரடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எனினும், புதிய முறையில் எந்த விதமான மாற்றத்தையும் எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்கா பயணம்

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்கா பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures