Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுராந்தகம் அருகே விபத்து: 3 பேர் பலி

March 17, 2018
in News, Politics, World
0
மதுராந்தகம் அருகே  விபத்து: 3 பேர் பலி

துராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகத்தை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கொளப்பாக்கத்தை அடைந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஸ்பைஸ் ஜெட் விமனாம் ஒன்று ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்து

Next Post

ஊதிய உயர்வு கோரி காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் போராட்டம்

Next Post

ஊதிய உயர்வு கோரி காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures