Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் மூவர் பலி

March 17, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில், மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காபூலிலுள்ள வெளிநாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றை இலக்குவைத்து இன்று (சனிக்கிழமை) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் எவரும் பாதிப்படையவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Previous Post

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

Next Post

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதிப் பணிப்பாளர் பதவி நீக்கம்

Next Post

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதிப் பணிப்பாளர் பதவி நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures