Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத்தை ஒழிக்கும் உடன்படிக்கை கைச்சாத்து !

March 17, 2018
in News, Politics, World
0

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாட்டில் கையொப்பமாகியதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாடு, சிட்னியில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தோனேஷியா, மலேசியா, புரூனை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்குமிடையில் இந்த உடன்படிக்கை கையொப்பமாகியது.

மேலும், இந்த உடன்படிக்கை கையொப்பமானது தொடர்பாக, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) மாநாட்டில் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமாகியதாகவும், அவர் கூறியுள்ளார்.

Previous Post

கண்டியில் தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு

Next Post

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

Next Post

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures