Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

March 17, 2018
in News, Politics, World
0

கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 3 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒரு முறைப்பாடு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கெபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோனினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட இராணுவத் தளபதியினாலும் தமது அவதானங்களை பொலிஸ் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Previous Post

மஹேந்திரனுக்கு எதிராக சிவப்புப் பிடியாணையைப் பெற பொலிஸ் நடவடிக்கை

Next Post

புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

Next Post

புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures