Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்ததில் பெண் பலி

March 15, 2018
in News, World
0

செந்துறையில் நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் வயலில் அறுவடை இயந்திரத்தை இறக்கும்போது சாய்ந்து விழுந்தது. இதில் விவசாய தொழிலாளி அன்னக்கிளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பழனியம்மாள், அசலம்பாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை

Next Post

மேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100

Next Post
மேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100

மேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures