Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது

March 15, 2018
in News, Politics, World
0

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மதுகம – உதும்கமவில் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வலால்விட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post

கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது!

Next Post

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்

Next Post

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures