Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

March 14, 2018
in News, Politics, World
0

ஆஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்ட விரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு வானூர்தி மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடுகடத்தப்பட்டுள்ள இலங்கையர்களை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், அறிக்கையை பதிவு செய்த பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பேஸ்புக் தடையும் நீங்குகின்றது

Next Post

துக்ளக் குருமூர்த்திக்கு டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

Next Post

துக்ளக் குருமூர்த்திக்கு டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures