Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விமான விபத்து எதிரொலி: 47 விமான சேவைகள் ரத்து

March 13, 2018
in News, Politics, World
0

காத்மாண்டு விமான விபத்து எதிரொலியாக, 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்வதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பட்ஜெட் ரக விமானங்களை இயக்கி வருகிறது இன்டிகோ விமான நிறுவனம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 50 பேர் பலியான நிலையில், விபத்துக்குள்ளான ஏ320 நியோ வகை விமானங்கள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது.இதன் காரணமாக டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், ஸ்ரீநகர், கவுகாத்தி உள்பட பல பகுதிகளுக்கு வழக்கமாக சென்று வந்த சேவையை ரத்து செய்துள்ளது.

மேலும் இந்திய விமான நிறுவனம் இயக்குனர், ஏ320 நியோ விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பிடபிள்யு 1100 எஞ்சின் குறித்தும் உடனடி ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 1000 விமானங்களை இயக்கிவரும் இன்டிகோ நிறுவனம், உள்நாட்டு சேவையில் 40 சதவிகித விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

எதிர்கட்சியினருடன் பேச பயப்படும் அரசு ஊழியர்கள்

Next Post

காலவரையறை இன்றி மூடப்படும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

Next Post

காலவரையறை இன்றி மூடப்படும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures