Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட: புட்டின்

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

வெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். புட்டின் என்கிற பெயரில் ஒரு ஆவணப்படம் தாயாரிக்கப்பட்டுள்ளது, அதில் ரஷ்யா அதிபர் புட்டின் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்கானல் இடம் பெற்றுள்ளது. 2014 பிப்ரவரி 7ம் தேதி சோச்சியில் குளிர்கால ஓலிம்பிக் போட்டித் தொடக்க நாளன்று உக்ரைனிலிருந்து துருக்கிக்கு புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி வெடிகுண்டு வைத்திருந்ததாகவும் அவர் விமானத்தை சோச்சி நோக்கி திருப்ப சொன்னதாகவும் புட்டினுக்கு தகவல் கிடைத்துள்ளது. விமானத்தில் 110 பயணிகளும், சோச்சி மைதானத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருந்த நேரத்தில் விமானத்தை சுட்டு வீழ்த்த  உத்தரவிட்டதாகவும் புட்டின் தெரிவித்தார். பின்னர் சற்று நேரத்தில் குண்டு வைத்திருந்ததாக கூறிய பயணி குடித்துவிட்டு உளரியதாகவும், குண்டு இல்லை என்று தெரிந்ததம் அந்த விமானம் துருக்கிக்கு சென்றுவிட்டதாகவும் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார்

Previous Post

ருவாண்டாவில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி

Next Post

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு இடைக்கால ஜாமின்

Next Post

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு இடைக்கால ஜாமின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures