Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 17 பேர் காயம்

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

நேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மண்டுவில் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்தை நோக்கி சென்ற பயணிகள் விமான விபத்துக்குள்ளானது.

காத்மண்டு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வங்கதேச விமானத்தில் சுமார் 78 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 13 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை விபத்துக்குக்காரணம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து காத்மண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Previous Post

இலக்­கி­ய தேசிய நிலைப் போட்­டி­க­ளில் கிளி­நொச்சிக்கு 2 பதக்கம்

Next Post

விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம் இணையதளத்தில் டாப் டிரெண்ட்

Next Post

விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம் இணையதளத்தில் டாப் டிரெண்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures