Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0
இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைபாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினங்களில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரையில் முறைபாடுகள் பதிவு செய்யாதவர்கள் இருப்பின் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்த நாய்

Next Post

சமூக வலைத்தளங்களில் இனவாத நடவடிக்கை : மாணவர் இருவர் தடுத்துவைப்பு

Next Post

சமூக வலைத்தளங்களில் இனவாத நடவடிக்கை : மாணவர் இருவர் தடுத்துவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures