Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணமல் போனவர்த்தகர் சடலமாக மீட்பு

March 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த வர்த்தகர் நேற்றுமாலை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது-35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியிருந்தார் என்றும், அதன் பின்னர் அவர் வீடு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பெண் ஒருவர் படுகொலை முன்னாள் கணவர் கைது

Next Post

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்த மருத்துவமனை

Next Post

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்த மருத்துவமனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures