Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீனப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் விளக்கு திருவிழா

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
சீனப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் விளக்கு திருவிழா

சீனப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் விளக்கு திருவிழா தைவான் கிராம மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தைவானில் விளக்குத் திருவிழாவை யொட்டி தைவானில் கிராமங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.

இக்கிராம மக்கள் தொலைவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு, தாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் வகையில் வானில் வண்ண விளக்குகள் பறக்க விடுவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் இந்த விளக்கு திருவிழாவின் மூலமாக அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்தும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்தோடு விளக்குகளை வானில் பறக்க விடுகின்றனர்.

பின்பு இந்த திருவிழாவை, சீனப்புத்தாண்டு பிறந்து 15 நாட்களுக்கு பிறக்கு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இந்த திருவிழாவை ஒட்டி தைவானின் பிங்சி மாவட்ட கிராமங்களும் வண்ண ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் கிராம மக்களுடன் சேர்ந்து விளக்குகளை வானில் பறக்கவிட்டு மகிழ்கின்றனர்.

Previous Post

அஸ்வினியின் உடல் : உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Next Post

கெஹலியவின் மகன் அதிரடி கைது

Next Post

கெஹலியவின் மகன் அதிரடி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures