Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்பு

March 9, 2018
in News, Politics, World
0
கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்பு

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் இன்று இரவே இவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சகலரையும் எந்தவித தராதரமும் பாராமல் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

திகன மற்றும் புஜாபிடிய பிரதேசங்களில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தியேட்டர் உரிமையாளர்கள் சங்க அவசரக்கூட்டம் இன்று நடக்கிறது

Next Post

இன்று வரையில் இருவர் பலி , 11 பேர் காயம், 71 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!!

Next Post

இன்று வரையில் இருவர் பலி , 11 பேர் காயம், 71 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures