Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

நாட்டில் தற்பொழுது எழுந்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்களுக்கு பாரிய பங்குள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.

தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இனவாத பதற்ற நிலைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு பிரதான காரணமாகும் என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படுமாக இருந்தால், நாடு பாரிய அழிவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் மகாநாயக்க தேரர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி.யிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

Previous Post

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

Next Post

மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

Next Post
மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures