Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்

சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பொறுப்புள்ள பதவியில் உள்ள சபாநாயகருக்கு தலைமை தாங்க முன்வருமாறு இந்நாட்டு மக்களின் உயிர்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த இனவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே விமர்ஷிக்க ஆரம்பித்துள்ளனர். இது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன்

Next Post

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

Next Post

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures